மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு தவணைரீதியில் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
Important
கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளோம்!
கடுமையான உணவுப் பாதுகாப்பைின்மையை நாம் இப்போதும் அனுபவிக்கிறோம் எனவும், இதற்கான தீர்வை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேட வேண்டும் எனவும் அமைச்சர்…
இந்தி திணிப்பை நிறுத்துங்கள்!
இந்தியை கட்டாயம் ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை வன்மையாக கண்டிப்பதாக தி.மு.கவின் இளைஞர் நலன் மற்றும்…
இருவேறு பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி!
இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரக்வானை மற்றும் கலவாஞ்சிகுடி பிரதேசங்களில் இந்த…
ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து கட்சிகளின் நிலைப்பாட்டை கோருகிறார் என தேசிய…
Hutch Sri Lankaவிற்கு புதிய தலைமை நிர்வாகி நியமனம்!
Hutch Sri Lanka இன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சௌமித்ர குப்தா ஆகஸ்ட் ஒன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். Hutch Sri…
நீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் நஷ்டம் குறையவில்லை!
நீர் கட்டணத்தை 50% உயர்த்திய போதிலும் நீர் வழங்கல் சபை இன்னும் நஷ்டத்தையே சந்தித்து வருவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்…
குழந்தைகள் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!
தற்போது நிலவும் வறண்ட காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர்…
அனுராதபுரத்தின் பௌதீக திட்டத்தை மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சி!
தம்புத்தேகம மற்றும் அனுராதபுரத்தின் பௌதீக திட்டத்தை மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில்…
இரண்டு தேர்தல்களில் ஒன்றையாவது நடத்த வேண்டும்!
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களினால் வாக்கெடுப்பு நடத்தப்படாமை ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினையாகும் என வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர்…