லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(30.07) ஆரம்பமாகிறது. கோலா கல ஏற்பாடுகளுடன் தயார்படுத்தல்கள் கொழும்பு ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றன.…
Important
வைத்தியர்களுக்கு ஊதிய உயர்வு!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி விற்பனைக்கான ஒவ்வொரு பொருளின் விலையும் குறிக்கப்பட வேண்டும்…
மின்சார சபையை விற்பனை செய்வதே சிலரது நோக்கம்!
இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 5000 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட பொறியியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு…
ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டது!
உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலை அடுத்து மாஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டது குறித்த தாக்குதல் நேற்று (29.07) இரவு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு…
எரிபொருள் கையிருப்பை பராமரிப்பதில் சிக்கல்!
எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான கட்டளைகளை வழங்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.…
தமிழ் மக்கள் கோரும் தீர்வை ஒருபோதும் வழங்க முடியாது!
தமிழ் மக்கள் கோரும் தனிநாட்டு தீர்வையோ, அல்லது சமஷ்டி தீர்வையோ ஒருபோதும் வழங்க முடியாது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். …
நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை!
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பல்வேறு நிதி மற்றும் கடன் பிரச்சினைகள் குறித்து கடந்த 28.07…
கடன் நெருக்கடி பிரச்சினையில் சீனாவின் பங்களிப்பு குறித்து பாராட்டும் இந்தியா!
இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்ளவேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக…
இரத்தினபுரியில் பேருந்து குடைசாய்ந்தது!
இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (30.07)…