புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்!

சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக  அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்…

விரைவில் மொட்டு கட்சியின் ஆட்சி மலரும்!

எதிர்வரும் இரண்டு தசாப்தங்களுக்கு இந்த நாட்டை ஆளும் தலைவர் பறை முழக்கங்களுடனும் முழக்கங்களுடனும் பொதுஜன பெரமுனவின் மேடைக்கு வந்ததாக அக்கட்சியின் தேசியப்பட்டியல்…

தினப்பலன் 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை!

மேஷம் – தடங்கல் ரிஷபம் – கீர்த்தி மிதுனம் – சலனம் கடகம் – தாமதம் சிம்மம் – லாபம் கன்னி…

சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கையர் மரணம்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் உயரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவேறு சந்தர்ப்பங்களில் ஆண் ஒருவரும், பெண்…

நாட்டை மீட்க உதவுமாறு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் சஜித் கோரிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29.07) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29.07)…

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு?

இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.  தேங்காய் உற்பத்தி 30 சதவீதம் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை…

மலையக மக்களின் மேம்பாட்டிற்கு தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் அவரின் இல்லத்தில் இன்று (29.07) சந்தித்து கலந்துரையாடியதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்போது…

சுகாதார அமைச்சகத்தை கட்டுப்படுத்தும் மருந்து மாஃபியாக்கள்!

மருந்து மாஃபியாவில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களால் சுகாதார அமைச்சகம் கட்டுப்படுத்தப்படுகிறது என சுகாதார நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் மீது கடும்…