மக்கள் நிராகரித்த அழுக்கு அரசியலுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது.

அரசாங்கத்தின் பலவீனங்கள், இயலாமைகள் மற்றும் ஆற்றாமைகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்கும் சதியில் தற்போதைய அரசாங்கம்…

வவுனியா குடும்ப மரணத்தின் மர்மங்களோடு கழிந்த 01 மாதம்.

வவுனியா குடும்ப மரணத்தின் மர்மங்களோடு கழிந்த 01 மாதம். பல கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன? சம்பவம் தொடர்பிலான விபரங்கள்.

குளிரூட்டி அறையிலிருந்து வெளிவந்து மக்கள் துன்பத்தை நேரில் வந்து பாருங்கள் – சஜித்

நாட்டின் நிலைமை நன்றாக உள்ளதாக தலைநகர் குருந்துவத்தை குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு கூறும் நபர்களுக்கு, நாட்டின் உண்மை நிலையை அறிய…

கந்தளாயில் இரயில் தடம் புரண்டது

திருகோணமலை கந்தளாயில் இன்று(07.04) புகையிரதம் தடம் புராணத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை அக்போபுர புகையிரத நிலையத்துக்கு அருகில் இந்த விபத்து…

முன்பள்ளி ஆசிரியை கொலை

கண்டி, பேராதனை, கொப்பேக்கடுவ பகுதியினை சேர்ந்த முன் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று(07.04) காலை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் நாடு திரும்புகிறார்.

தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), ஜனாதிபதி…

பெங்களூரை உருட்டி எடுத்த கொல்கத்தா

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (06.04) IPL இன் ஒன்பதாவது போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்றது.…

இலங்கையின் அபிவிருத்தி கொள்கைகளுக்கு உலக வங்கி பாராட்டு

இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின்…

உலக தமிழர் பூப்பந்து தொடர்

உலக தமிழர் பூப்பந்து பேரவையினால் வருடம் தோரும் நடாத்தும் உலக தமிழர் பூப்பந்து தொடர் இம்மாதம் 08 ஆம் 09 ஆம்…

பஞ்சாப் அணி இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தது

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியினை பதிவு…