வவுனியா குடும்ப மரணம்? – தகவல்கள் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

வவுனியா, குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் மார்ச் மாதம் 07 ஆம் திகதி மரணமடைந்த நிலையில்…

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது!

விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை (04.04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ…

இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த உதவு வேண்டும்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், நேற்று…

பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள்…

இலங்கை, நியூசிலாந்து போட்டி சுப்பர் ஓவரில் நிறைவு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (02.04) ஓக்லாந்தில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றி…

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி!

இறக்குமதி செய்யப்பட்ட மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, வெள்ளை சீனி, பருப்பு…

சென்னை அணி தோல்வியுடன் IPL ஐ ஆரம்பித்தது.

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (31.03) அஹமபாத்தில் IPL 2023 இன் முதற் போட்டி நடைபெற்றது.…

மிரிஹான பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

மிரிஹான பிரதேசத்தில் பாதுகாப்புக்காக மேலதிக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானையிலுள்ள தனிப்பட்ட இல்லத்திற்கு…

ஊழல் எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வந்தவர்களே நாமே – ரஞ்சித் மத்துமபண்டாரா

ஆசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை கொண்டு வரவுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த மே மாதம்…

இலங்கையுடனான தொடரை வென்றது நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று (31.03) ஹமில்டனில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சரவதேசப்போட்டியில் நியூசிலாந்து அணி 6…