மனித கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஹெலிகாப்டர்களை வழங்க இலங்கைக்கான இத்தாலிய தூதுவர்…
Important
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்தடை இல்லை!
இன்று முதல் உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்சாரம் தடைப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூடிய தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக…
ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சிக் கூட்டம்!
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.…
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
நாளை முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய விலைகளில் பின்வரும்…
முஜிபுர் ரஹ்மானின் இடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசி!
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலகியதையடுத்து செய்ததையடுத்து, வெற்றிடமாகவுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம்.பௌசி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த…
இன்றும் அதிக மழைக்கு வாய்ப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய…
காலநிலையில் திடீர் மாற்றம்!
பல பிரதேசங்களில் இடி மின்னலுடன் கூடிய, 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட…
கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் கூட்டு இணக்கப்பாட்டுக்கான அவசியம்!
கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கோழி…
சீனாவிடமிருந்து இலவசமாக பெற்ற டீசல் எங்கே?
சீனாவிடமிருந்து இலவசமாக பெற்ற டீசலை அரசு வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் தேசிய மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்…
தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டம்!
எதிர்வரும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வதற்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள்…