கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபாவுக்கான போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள்…
Important
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம்!
இலங்கையில் யூடியூப் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சிங்கப்பூரின் சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்றை…
க.பொ.த (உ/த) பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை!
ஜனவரி 17ம் திகதிக்குப் பின்னர் 2022 க.பொ.த உயர்தர பரீட்சையை இலக்காகக் கொண்ட பயிற்சி வகுப்புகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என பரீட்சைகள்…
தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள்…
இலங்கை 19 மகளிர் உலக கிண்ணத்துக்கு பயணம்
19 வயதுக்கு உட்பட்ட மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்கான இலங்கை அணி இன்று(06.01) பிற்பகல் தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளது. இலங்கை…
நாடு நாடாக தேடியும் டொலர் கிடைக்கவில்லை – சஜித்
வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும்,அதற்கு வலுவான நிலையான வேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு…
வரலாற்றில் முதன்முறையாக அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமெசோன் நிறுவனம் சுமார் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
மரத்திலிருந்த கைக்குண்டு – விசாரணைகள் ஆரம்பம்!
பம்பலப்பிட்டி, பௌத்தலோக மாவத்தையில் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரமொன்றில் தொங்கவிடப்பட்டிருந்த கைக்குண்டு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம்…
இ.தொ.கா தேர்தலில் தனித்து களமிறங்குகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கட்சி சின்னமான…
கொழும்பில் நீர் விநியோகத்தடை!
நாளை (07.01) மற்றும் நாளை மறுதினம் (08.01) 18 மணித்தியாலங்களுக்கு, கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய…