கொழும்பு மகசின் சிறையில் 13 தமிழ் கைதிகள், உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். உண்ணாவிரதத்தை கைவிட, சட்ட மாஅதிபரின் தலையீட்டு உறுதிமொழியை கோருகிறார்கள் என…
Important
நாட்டின் பாதுகாப்பு சரியாக இல்லாவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறி – ஜனாதிபதி
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில்…
தினப்பலன் 15.09.2022
மேஷம் – இன்பம் ரிஷபம் – தனம் மிதுனம் – முயற்சி கடகம் – சினம் சிம்மம் – பரிசு கன்னி…
மன்னார் தொடர்பில் கருத்து வெளியிட்ட டயானா கமகேவிற்கு சார்லஸ் பதிலடி.
மன்னார் மாவட்டம் களியாட்டத்துக்குரிய இடமெனவும், கருவாடு காய வைக்க தன்னை மன்னருக்கு அனுப்புவோம் என தனது பெற்றோர் சிறு வயதில் தனக்கு…
ஆஸி எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும், ஜனாதிபதிக்கும் -சந்திப்பு.
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முதலீடு குறித்து அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய…
அரச சேவையின் ஐந்து வருட விடுமுறையில் அத்தியாவசிய சேவைகள் இல்லை.
5 வருட சேவையுடன் கூடிய சம்பளமற்ற விடுமுறை ஆசிரியர்கள் மற்றும் சுகாதர சேவை உத்தியோகஸ்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களுக்கு பொருந்தாது என என…
சர்வதேச அளவில் உணவு பிரச்சினை. இலங்கையிலும் பாரிய தாக்கம்?
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு…
தினப்பலன் 14.9.2022
மேஷம் – உற்சாகம் ரிஷபம் – போட்டி மிதுனம் – வெற்றி கடகம் – லாபம் சிம்மம் – சாந்தம் கன்னி…
வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி
ஆகஸ்ட் 23ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகள் அடங்கிய 2022ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை திருத்தியமைத்து…
சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று…