ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஐக்கிய அரபு அமீரகம், டுபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா அணியின்…
Important
இந்தியா, ஆப்கானிஸ்தான போட்டி ஆரம்பம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஐக்கிய அரபு அமீரகம், டுபாயில் ஆரம்பித்துள்ளது. இரண்டாம் சுற்றில் இரு…
துபாயில் கைதான “ஹரக் கட்டா” நாட்டிற்கு வருகை
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக்க உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை…
நடிகை தமிதாவிற்கு விளக்கமறியல்
நடிகை தமிதா அபேரத்ன, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (07.09) கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன, இன்று…
சனத் நிஷாந்தாவிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க தீர்மானம்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் எதிர்வரும் 13…
எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்ககை
நாட்டில் தற்போதைய டெண்டர் நடைமுறைக்கு அமைவாக நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம் என…
மின்வெட்டு தொடர்பில் வெளியான செய்தி
தற்போது நாட்டில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு நிலக்கரி கிடைத்தால் எதிர்வரும் டிசம்பர்…
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,716 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விஷேட கொடுப்பனவு
உலக உணவுத்திட்டத்தின் கீழ் அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பெருந்தோட்ட சமூகத்தினருக்கு விஷேட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என தொழில் மற்றும்…
மூன்றரை மாதங்களில் அறுவடை
மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய நெல்வகையொன்று காலி -லபுதுவ அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது. 12 வருட ஆராய்ச்சியின் பலனாக…