துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படாது

தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது…

இலங்கை அணிக்கு அபார வெற்றி

இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களினால் சிறப்பான…

ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று…

யாழில் போதைப்பொருளுடன் கைதான இளைஞன்

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத்…

பசறையில் பஸ் விபத்துக்குள்ளாதில்13 பேர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பசறையில் உள்ள 15 ஆவது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து…

இன்றைய வாநிலை..!

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என…

தினப்பலன் – 11.01.2025 – சனிக்கிழமை..!

மேஷம் – பொறுமை ரிஷபம் – வெற்றி மிதுனம் – பகை கடகம் – பாராட்டு சிம்மம் – அச்சம் கன்னி…

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் மன்னாரில் கலந்துரையாடல்

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார், மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(10.01) நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்…

புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.…

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம்…

Exit mobile version