சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் சிலர் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34 ஆவது…

கடற்றொழில் அமைச்சரின் சுதந்திர தின வாழத்துச் செய்தி

” வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் இலங்கை அடைந்து, நாட்டின் உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம்.” – என்று…

எதிர்கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,…

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,…

சுதந்திர தின விழா ஆரம்பம்

77 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன்…

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, “இன்று…

இன்றைய வாநிலை..!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

தினப்பலன் – 04.02.2025 – செவ்வாய்க்கிழமை

மேஷம் – நன்மை ரிஷபம் – ஆதாயம் மிதுனம் – போட்டி கடகம் – புகழ் சிம்மம் – லாபம் கன்னி…

மன்னார்  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மேலும் ஒரு சந்தேக நபர் கைது

மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளான்…

அரசாங்கம் வடக்கு,கிழக்கு விவசாயிகளுக்கு பாராபட்சம் காட்டுகிறதா – அடைக்கலநாதன் கேள்வி

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும்,பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாயம்…

Exit mobile version