இலங்கையில் சரிவடைந்து வரும் பொருளாதார நிலைமை தொடர்பில் கனடா இலங்கையிலுள்ள அந்நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை…
Important
இன்று மின் வெட்டா?
கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து கிடைக்கப் பெற்ற 3,000 மெற்றிக் டொன் எரிபொருள் காரணமாக இன்றைய தினம் (16/01) மின் வெட்டு இடம்பெறாது…
பொலிஸை விமர்சிப்பது நியாயமற்றது – பாதுகாப்பு செயலாளர்.
கொழும்பு, பொரளை தேவாலயத்தில் கைகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பொலிஸ் விசாசரணைகள் தொடர்பில் பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகை விமர்சிப்பது சரியல்லவென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்டன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில், இவ்வாறான கருத்தை ஆயர் வெளியிட்டுள்ளார். விசாரணைகள் நடைபெற்றுகொண்டுள்ளன. விசாரணைகள் வெறுமனே இரண்டு மூன்று மணித்தியாளங்களில் நிறைவடையும் விடயமல்ல. அதற்கான காலம் தேவை. அதற்குள் பொலிஸ் விசாரணை தொடர்பில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென நேற்றைய தினம் (15.01) கமல்குணரட்டன தெரிவித்துள்ளார்.
தினப்பலன் 16.01.2022
மேஷம் – பயணம் ரிஷபம் – கவலை மிதுனம் – தாமதம் கடகம் – இலாபம் சிம்மம் – அச்சம் கன்னி…
மத்திய அதிவேக சாலையின் பகுதி திறப்பு
மத்திய அதிவேக நெடுஞசாலையின் இரண்டாம் கட்டமான மீரிகம தொடக்கம் குருநாகல் வரையான வீதி இன்று திறந்த வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,…
கோலி பதவி விலகினார்
இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, தலைவர் பதவியினை இராஜினாமா செய்துள்ளார். தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் 1-2…
வழமைக்கு திரும்பின இரயில் சேவைகள்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று மாலை தமது பணிப்புக்கணிப்பை கைவிட்டுள்ளனர். அதன் காரணமாக நேற்று தடைப்பட்டிருந்த புகையிரத சேவைகள்…
மின்தடை இன்று இல்லை
இன்றைய தினம் இலங்கையின் எந்த பகுதியிலும் மின்தடை செய்யப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மக்கள் இன்றைய தினம் முழுமையாக…
பிரபா கணேசனுக்கு கொரோனா
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்நாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன்…
தினப்பலன் 15.01.2022
மேஷம் – நன்மை ரிஷபம் – செலவு மிதுனம் – ஆதாயம் கடகம் – ஓய்வு சிம்மம் – சிந்தனை கன்னி…