கொவிட் தொற்றில் இருந்து நாட்டை மீட்க முயற்சி

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் – 19 தொற்றுநோய் முக்கிய காரணம் என்றும், நாட்டை மூடாமல் தொடர முடிந்தால் அடுத்த சில…

துண்டிப்பின்றி மின் விநியோகம்

தேவை ஏற்படின் தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான யோசனை இன்று (31/01) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி…

தினப்பலன் 31.01.2021

மேஷம் – துணிவு ரிஷபம் – பக்தி மிதுனம் – நட்பு கடகம் – நலம் சிம்மம் – தனம் கன்னி…

அவுஸ்திரேலியவில் இலங்கை தந்தையும், பிள்ளைகளும் மரணம்

இலங்கையை சேர்ந்த தந்தை ஒருவர் அவுஸ்திரேலியவில் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செத்துக்கொண்டுள்ளார். வீட்டின் கார் தரிப்பிடத்தில் சம்பவம்…

“நடந்து வந்த பாதையிலேயே” புத்தக வெளியீடு

வவுனியாவில் பிறந்து வளர்ந்து, சுவிற்சலாந்து நாட்டில் வசித்து வரும் கந்தையா சிங்கம் என்பவருடைய புத்தக வெளியீடு இன்று வவுனியா சுத்தானந்தா இந்து…

திருமலை எண்ணெய் தாங்கி நிறுவனத்திற்கு பணிப்பாளர்கள் நியமனம்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள, Trinco Petroleum Terminal Private Ltd நிறுவனத்துக்கு பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.…

கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் இந்தியர்களுக்கு மறுப்பு

யாழ்ப்பாணம் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்…

பாடசாலை மட்ட ரீதியில் கிரிக்கெட் ஊக்குவிப்பு திட்டம்

பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்தும் முயற்சியில் நாடு முழுவதும் உள்ள 650 பாடசாலைகளுக்கு கிரிக்கட் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் வேலைத் திட்டத்தை இலங்கை…

மனித உரிமை மீறல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி மீறப்பட்டமைக்கு எதிராக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக அபிவிருத்தி நிருவகம்…

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் முயற்சி – இந்திய விசாரணை

போலி இந்திய ஆவணங்களை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடைபெறுவதாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி…