பலக்லைக்கழக மாணவர்கள் நால்வர் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இராகமை மருத்துவபீட மாணவர்கள் நால்வர், இனந்தெரியாத குழு ஒன்றின் மூலமாக…
Important
தினப்பலன் – 02.02.2022
மேஷம் – மகிழ்ச்சி ரிஷபம் – திறமை மிதுனம் – இலாபம் கடகம் – உதவி சிம்மம் – உயர்வு கன்னி…
விடுதலை செய்யப்பட்டார் பசில்
நிதியமைச்சர் பசில் ராஜ்பக்ச “திவிநெகும” வழக்கில் குற்றவாளியல்ல என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ளார் . இன்று காலை கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின்…
யாழில் மீனவர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம், வடமராட்சியில் மீனவர்கள் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காணமல் போன மீனவர்கள் இருவர் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.இருவரது…
இலங்கை – இந்தியா மீனவர்கள் மோதல்
இலங்கை, இந்தியா மீனவர்களுக்கிடையில் நேற்று நள்ளிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் இரு தரப்பு மீனவர்களுக்குமிடையில் ஏற்பட்ட…
அனுர மீது முட்டை தாக்குதல் – அமைச்சர் தொடர்பை மறுத்தார்
நேற்று கம்பகாவில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க மீது ஒரு குழுவினர் முட்டை தாக்குதல் நடாத்தியிருந்தனர். கம்பகாவில்…
தொடரும் கொரோனோ கட்டுப்பாடுகள்
கடந்த மாதம் நடைமுறையிலிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் இந்த மாதமும் தொடருமென சுகாதா சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பொது நிகழ்வுகள் நடத்துவதாக இருந்தால்…
மின்வெட்டு இல்லை
மின்தடை மறுஅறிவித்தல் வரை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. தேவையான அளவு எரிபொருள், மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைத்துள்ளமையினால் மின் தடை…
சிறுபான்மை கட்சிகளுடன் விரைவில் சந்திப்பு
சிறுபான்மை கட்சிகளை சந்தித்து அரசாங்கம் விரைவில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…
இருவேறு இடங்களில் இடம்பெற்ற கொலைகள்
கண்டி – கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹங்கொட பிரதேசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று நேற்று (30/01) இடம்பெற்றுள்ளது. இருவருக்கு இடையில் ஏற்பட்ட…