குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது. இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த…

கட்சி பதிவுகள் ஆரம்பம்

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (24/01) தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

இந்திய படகுகளை ஏலத்தில் விட தீர்மானம்

இலங்கை கடற்பரப்பிற்குள் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் 105 படகுகளை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் மாவட்ட…

முதன்முறையாக மகளின் முகத்தை காட்டிய அனுஷ்கா ஷர்மா

பொலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை அனுஷ்கா ஷர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 2017 ஆம் ஆண்டு…

ரஞ்சனின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி எதிர்வரும்…

அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் கைது

முந்நாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கிண்ணியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…

பாரிய ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் ஆசிரியர் சங்கம்

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்ட காலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் (24/01) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக…

பிரியாவிடை நிகழ்வுகளுக்குத் தடை

உயர்தர மாணவர்களின் உயர்தர வகுப்புகளின் இறுதி நாளின் போது பிரியாவிடை விருந்துகளை நடாத்த வேண்டாம் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம்…

சம்பிக்கவின் 43ம் படையணி மாநாடு பற்றி மனோ

நேற்று (23.01), கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43ம் படையணி மாநாடு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பல முக்கியஸ்தர்கள்…

‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – ரஞ்சனிடம் வாக்குமூலம்

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக, சிறைச்சாலையிலுள்ள தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச…