பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரை பகுதிகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் இன்று காலை (10/01) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து…
Important
திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
ஐஸ்கிரீம் மற்றும் தயிர் உற்பத்தி விகிதத்தை குறைத்து திரவ பால் மற்றும் பால் மாவின் உற்பத்தி விகிதத்திற்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம்…
ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மியன்மார் மக்களாட்சி ஆதரவாளர் மற்றும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை…
பகலில் மின் விநியோகத் துண்டிப்பு இடம்பெறாது
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக மின்சார துண்டிப்பு அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும்…
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆரம்பம்?
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானமானிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சு…
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயம்
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி பட்டித்திடல் பகுதியில் லொறி மற்றும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 26 பேர்…
படகோட்ட கோப்பைக்கான வருடாந்த போட்டி
இலங்கை – சீன நட்புறவை மையப்படுத்தி படகோட்ட கோப்பைக்கான வருடாந்த போட்டி நேற்று (09/01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய…
கித்சிறி கஹட்டபிட்டிய காலமானார்
மேல் மாகாண சபையின் முந்நாள் எதிர்க்கட்சி தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய இன்று (10/01) காலை காலமானார். கொவிட் 19 தொற்ற உறுதியாகியிருந்த…
செய்தித் தாள்களை அச்சிடும் காகிதங்களுக்குத் தட்டுப்பாடு
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் தட்டுப்பாடு காரணமாக தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. டொலர் தட்டுப்பாடு…
கொழும்பு துறைமுக நடைப்பாதை இன்று முதல் மக்கள் பாவனைக்கு
கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (10/01) முதல் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நடைப்பாதை 500 மீட்டர் நீளத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்,…