பொரளையில் உள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் (11/01) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை…
Important
கடந்த வருடத்தில் அச்சிடப்பட்ட பாரிய தொகை
கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை அச்சிட்டு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத்…
கல்வியியல் கல்லூரி ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் கல்வியியற் கல்லூரிகளின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு, விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன ஆலோசனை…
பாராளுமன்ற அமர்வு ஒத்திகை இடம்பெற்றது
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப விழாவுக்கான விசேட ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (13/01) இடம்பெற்றது. எதிர்வரும் 18 ஆம்…
43 தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கையின் வடக்கு கடற்பகுதி நெடுந்தீவுக்கு அருகே கைதுசெய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (13/01) ஊர்காவற்றுறை நீதிமன்றில்…
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு 3ஆவது இடம்
சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் 194 நாடுகளில் இலங்கை 3ஆவது இடத்தில் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டில்…
100% மாணவர்களுடன் பல்கலை ஆரம்பமாகும்
தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறை சிக்கல்களை தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள்…
லிட்ரோ நிறுவன தலைவர் பதவி நீக்கம்
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு…
கடிதத்தை திரும்ப பெற்றார் பானுக
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்திருந்த பானுக ராஜபக்ஷ அதனை மீள பெற்றுக் கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
2/3 பெரும்பான்மையை இழக்கும் அரசாங்கம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் பொதுக் கூட்டணியொன்றை உருவாக்கி எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிட ஏற்கனவே சமிஞ்ஞை கொடுத்துள்ள…