மென்பொருள் பொறியியலாளருக்குப் பிணை

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தரவுகளை நீக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எபிக் லங்கா டெக்னோலஜி நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளருக்குப் பிணை…

ஆசை கடலில் மூழ்கி அமிர்தம் கடைவோமா??

அவமதிக்கப்பட்டது புனிதச் சின்னம்

பாராளுமன்றில் இன்றைய தினம் (17/11) ஐக்கிய மக்கள் சக்தியினர் ஈடுபட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது தமிழ் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

பொலிஸ் நிலைய அதிகாரிகள் பணிநீக்கம்

பணாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இன்று (17/11) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணாமுர பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு…

‘விரைந்து தீர்வை பெற்றுத் தாருங்கள்’ – மைத்திரி

நாட்டில் வாழும் பொதுமக்களில் 17% பேர் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன…

பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

பகுதி முறையில் மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (22/11)…

அங்கொட லொக்கா அடையாளம் காணப்பட்டார்

இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அங்கொட லொக்கா…

‘பயம்கொள்ள தேவையில்லை’ – பஸில் ராஜபக்ஷ

நாட்டில் எந்தவிதமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பது தொடர்பில் தான் உறுதியளிப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனால் எரிபொருள் தட்டுப்பாட்டு…

பாராளுமன்றில் அமளிதுமளி

ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்றைய தின (16/11) அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து இன்றைய தினம் (17/11) இடம்பெற்ற…

UAE தேசிய தினத்தில் பங்குகொள்ளும் யொஹானி

உலக அளவில் அண்மையில் பிரசித்திபெற்ற இலங்கை இளம் பாடகி யொஹானி டி சில்வா, ஐக்கிய அரபு இராச்சிய தேசிய தினத்தை முன்னிட்டு…