டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 858 பேர் அடையாளம்…
Important
ரணிலின் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுவதாக சஜித் குற்றச்சாட்டு
பெரும் மக்கள் ஆணையையும், கூடிய ஆசனங்களையும் பெற்று, பாராளுமன்ற வரத்தைப் பெற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தொடக்கத்தில் IMF இணக்கப்பாடு குறித்து…
வயோதிபப் பெண் படுகொலை சம்பவம் – ஏழு பேர் கைது
அநுராதபுரம்- பதவியா பகுதியில் கடந்த வாரம் வயோதிபப் பெண்ணொருவர்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
இன்றைய வாநிலை..!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு –…
தினப்பலன் – 09.12.2024 – திங்கட்கிழமை..!
மேஷம் – விருத்தி ரிஷபம் – தனம் மிதுனம் – மேன்மை கடகம் – நலம் சிம்மம் – ஓய்வு கன்னி…
இலங்கை அணியால் வெல்ல முடியுமா?
இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் இன்று(08.12) நிறைவுக்கு வந்துள்ளது. 328 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை…
அத்தியாவசிய மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
2025 ஆம் ஆண்டில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்…
அரசாங்கம் நிர்ணயித்த விலையில் அரிசியை விற்பனை செய்வதில் சிக்கல்
அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு…
ஜப்பான் 300 மில்லியன் ரூபா நிதியுதவி
அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள…
நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (09.12) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…