அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிக்க அமைச்சரவை அனுமதி

பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும்அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர்…

உயர்தரப் பரீட்சை நாளை மீள ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (03.12) முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகளால் உயர்தரப்…

18 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி

2023 ஆம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக…

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் டிசம்பர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு…

நாடாளுமன்றம் நாளை இரவு 9.30 மணி வரை நடைபெறும்

நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால்…

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் இன்று…

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை விசாரிக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தேவை என வலியுறுத்திஇலங்கை ஊடக வல்லுநர்கள் பணியகத்தினால் ஜனாதிபதி…

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03.11) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று…

இன்றைய வாநிலை..!

இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

Exit mobile version