சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்துதல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியவாறு…

ஜனாதிபதி அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி…

பிரதமர் மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வறுமை…

பிரதமர் மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வறுமை…

கடந்த 24 மணித்தியாலங்களில் 13 உயிரிழப்புகள் பதிவு

கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன், மாரவில,…

முதலை கடித்து பெண்ணொருவர் பலி

வவுனியா உளுக்குளம், பாவற்குளம் பகுதியில் முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதினை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அனைத்து அரச வைத்தியர்களினதும் ஓய்வுபெறும் வயதினை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி…

தினப்பலன் – 22.12.2024 – ஞாயிற்றுக்கிழமை..!

மேஷம் – பயணம் ரிஷபம் – செலவு மிதுனம் – அமைதி கடகம் – சிந்தனை சிம்மம் – பாராட்டு கன்னி…

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கும்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கும்பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும்…

பிரதமரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் இன்று…

Exit mobile version