தினப்பலன் – 16.12.2024 – திங்கட்கிழமை..!

மேஷம் – நலம் ரிஷபம் – பயம் மிதுனம் – ஆசை கடகம் – வாழ்வு சிம்மம் – பரிசு கன்னி…

பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது – சஜித்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயத்தில் எந்தவகையான வேலைத்திட்டம் மற்றும் எவ்வாறான ஆட்சிமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பில் சகலரும்…

இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகுதி நாளை நாட்டிற்கு

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகுதி நாளை நாட்டிற்கு கிடைக்கபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி…

எலிகாய்ச்சல் ஏழு பேருக்கு உறுதி

யாழ்.மாவட்டத்தில் லெப்டோபைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் பதிவான உயிரிழப்புகளில்07 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 76 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி,…

வெள்ளவத்தையில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

வெள்ளவத்தையில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலிங்வூட் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள்…

டெங்கு நோயாளார்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு…

ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே…

மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மடுதாதா, திருத்தலத்தின் பரிபாலகர்…

தினப்பலன் – 15.12.2024 – ஞாயிற்றுக்கிழமை..!

மேஷம் – அச்சம் ரிஷபம் – சோர்வு மிதுனம் – பயம் கடகம் – பக்தி சிம்மம் – களிப்பு கன்னி…