தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வழங்கிய இந்த ஆணையை ஐக்கிய மக்கள் சக்தி…
Important
எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் – ஜனாதிபதி
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்…
உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நாளை நள்ளிரவுக்கு முன்னர் நிறைவு செய்யப்படவேண்டுமேன பரீட்சைகள் திணைக்களம்…
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல்உறுப்பினர் பெயர் வெளியீடு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் ஷாமிலா பெரேரா இதனை தேர்தல்…
வடக்கு கிழக்கிற்கு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்கு 11 பேர் தெரிவான போதிலும் எந்தவொரு…
தனிமைப் படுத்தப்பட்டுள்ள 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்
மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு , கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தல். மன்னார்-யாழ்…
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமானது. இதன்படி, பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். புதிய…
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது
புதிய அமைச்சரவை இன்று (18) காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவியேற்பு…
இன்றைய வாநிலை..!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி…
தினப்பலன் – 18.11.2024 – திங்கட்கிழமை..!
மேஷம் – நன்மை ரிஷபம் – பயம் மிதுனம் – வெற்றி கடகம் – கவலை சிம்மம் – வரவு கன்னி…