இன்றைய வாநிலை..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்…

தினப்பலன் – 06.12.2024 – வெள்ளிக்கிழமை..!

மேஷம் – செலவு ரிஷபம் – பாராட்டு மிதுனம் – வரவு கடகம் – கவலை சிம்மம் – மேன்மை கன்னி…

வலுவான நிலையில் தென்னாபிரிக்கா

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹெபர்ஹாவில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்…

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க உத்தரவு

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும், ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றில் பயனுள்ள வேலைத்திட்டங்களை…

சதொச ஊடாக ஒருவர் 05 கிலோ அரிசி, 3 தேங்காய் மாத்திரமே பெற முடியும்

லங்கா சதொச நிறுவனத்தினால் 05 கிலோ கிராம் நாடு அரிசி மற்றும் 3 தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகநிறுவனத்தின்…

கொழும்பு செத்தம் வீதி ஹோட்டலொன்றில் தீ விபத்து

கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களை பங்குதாரர்களாகவே கருதுகிறோம் – ஜனாதிபதி

மிகச்சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களைவெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாக தான் கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார…

மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு

மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06.11) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளதாகஇலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அந்தத்…

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) கைது செய்யப்பட்ட…

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் பின்னால் உள்ள அரசியல்வாதிகள் யார் – சபையில் சாணக்கியன் கேள்வி

பாராளுமன்றில் நேற்று (04.11) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என…