பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 64,000 இற்கும் அதிகமான பொலிஸாரும் 3,200 பொலிஸ் அதிரடிப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலதிகமாக இராணுவத்தினரும்,…
Important
தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
தேர்தலின் பின்னர் நடைபயணப் பேரணி மற்றும் வாகன பேரணிகளை முன்னெடுப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதியானதும் அமைதியானதுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு…
வாக்குகள் முறையாக எண்ணப்படும் – ஆணைக்குழு உறுதி
அளிக்கப்படும் வாக்குகள் முறையாக எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.11) இடம்பெற்ற…
வனிந்து இலங்கை அணியிலிருந்து விலகினார்
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை ஒன்றுக்கொன்று என சமன் செய்த நியூசிலாந்து கிரிக்கெட்…
ரிசாட் – காதர் மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தால் இருவர் படுகாயமடைந்த நிலையில்…
இன்றைய வாநிலை..!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக…
தினப்பலன் 12.11.2024 – செவ்வாய்க்கிழமை..!
மேஷம் – ஆதாயம் ரிஷபம் – சுகம் மிதுனம் – அசதி கடகம் – கவலை சிம்மம் – தாமதம் கன்னி…
காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே மலையக மக்களுக்கு விடிவு – ஜீவன்
மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வீடல்ல காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே அவர்களுக்கான விடிவு காலம் கிடைக்குமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
டிசம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு – ஜனாதிபதி
டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (11.11) பிற்பகல் இடம்பெற்ற…
காலநிலை மாற்றம் தொடர்பான கோப் மாநாடு இன்று ஆரம்பம்
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று ஆரம்பம்190 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு…