எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை…
Important
ரிஷியுதன் இரண்டாவது தடவை 8 விக்கெட்கள்
கடந்த வருடம் பாடசாலை அணிகளுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட மூன்றாம் பிரிவில் ஓட்டங்களை வழங்காது 8 விக்கெட்களை கைப்பற்றி சாதனை…
சந்தன விக்கிரமசிங்க, இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக…
இன்றைய வாநிலை..!
மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய…
உயர்தரப் பரீட்சை இன்று மீள ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (04.12) முதல் மீள ஆரம்பமாகவுள்ளது. அனர்த்த நிலைமைகளால் உயர்தரப் பரீட்சை இரண்டு சந்தர்ப்பங்களில்…
தினப்பலன் – 04.12.2024 – புதன்கிழமை..!
மேஷம் – நன்மை ரிஷபம் – பக்தி மிதுனம் – வெற்றி கடகம் – சுகம் சிம்மம் – பயம் கன்னி…
ரயிலில் மோதி ஒருவர் பலி
கண்டி ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி ஊழியர் ஒருவர் இன்று (03.12) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர் ரயில்வே திணைக்களத்தில் பணிப்…
தோல்வியின்றி அரை இறுதிக்கு முன்னேறிய இலங்கை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று(03.12) 19 வயதிற்குட்பட்ட ஆசியக்கிண்ணத்தின் 9 ஆவது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.…
அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிக்க அமைச்சரவை அனுமதி
பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும்அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர்…
உயர்தரப் பரீட்சை நாளை மீள ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (03.12) முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகளால் உயர்தரப்…