மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்றைய தினம் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அரசியலில் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில்…
Important
3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீதிமன்றங்கள் ஊடாக 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள்தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்…
கந்தப்பளையில் விபத்து – ஒருவர் பலி
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்அறுவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (08.11)…
பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(08.11) நிறைவடைகின்றது. கடந்த மாதம் 30 இம்மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளில் தபால்…
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி…
இன்றைய வாநிலை..!
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமேல்…
தினப்பலன் 08.11.2024 – வெள்ளிக்கிழமை.!
மேஷம் – செலவு ரிஷபம் – துணிவு மிதுனம் – முயற்சி கடகம் – பயணம் சிம்மம் – வெற்றி கன்னி…
புதிய தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு
இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் தமது நன்சான்றுப்…
வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் வைத்தியசாலையில்
புத்தளம், வென்னப்புவ – கிம்புல்கான பிரதேசத்தில் அடையாளப் தெரியாத நபரொருவரால் இன்று (07.11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.…
அரிசி மற்றும் நெல் கையிருப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று (07.11) கையளிக்கப்பட்டது.…