இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட…
Important
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி
2023 ஆம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக…
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் டிசம்பர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு…
நாடாளுமன்றம் நாளை இரவு 9.30 மணி வரை நடைபெறும்
நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால்…
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்
முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் இன்று…
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை விசாரிக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தேவை என வலியுறுத்திஇலங்கை ஊடக வல்லுநர்கள் பணியகத்தினால் ஜனாதிபதி…
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03.11) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று…
இன்றைய வாநிலை..!
இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…
தினப்பலன் – 03.12.2024 – செவ்வாய்க்கிழமை..!
மேஷம் – ஓய்வு ரிஷபம் – குழப்பம் மிதுனம் – நலம் கடகம் – வெற்றி சிம்மம் – சுகம் கன்னி…
ஜனாதிபதி மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் இடையே கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (02.11) நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில்…