மன்னார் மாவட்டம் பல துறைகளிலும் அபிவிருத்தியில் பின் தங்கிக் காணப்படுவதால் இதுதொடர்பில் கவனம் செலுத்தும்படி மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை…
Important
தன்னை கொலை செய்ய சதித்திட்டம் – முன்னாாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு
அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல் தன்னையும் கொலை செய்வதற்குசதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…
அரசின் இலக்குகளை அடைய, அரச சேவை செயற்பட்டு வந்த விதம் மாற்றப்பட வேண்டும் – ஜனாதிபதி
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான…
அனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்திகரிப்போம்- பிரதமர்
இம்மாதம் 14 ம் திகதி நாம் அனைவரும் சேர்ந்து பாராளுமன்றத்தைச் சுத்தம் செய்வோம், அதாவது,மக்களுடைய துன்ப துயரம் ஏழ்மை வறுமை போன்றவற்றைப்…
70 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்
இதுவரை 70 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி…
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த யோசனை தொடர்பில்…
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு
கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்றைய தினம் 12 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. நீர்கொழும்பு –…
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642ஸஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல்…
ஜனாதிபதியின் உருவம் பதித்த போலி நாணயத்தாளை தயாரித்த நபர் கைது
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப்…
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட வர்த்தக பண்ட வரி மேலும் நீடிப்பு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது…