மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதியில் நாளை (10.06) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த…

தினப்பலன் – 09.06.2025 திங்கட்கிழமை

மேஷம் – ஆதரவு ரிஷபம் – லாபம் மிதுனம் – அச்சம் கடகம் – சிக்கல் சிம்மம் – வரவு கன்னி…

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், நேற்று (06.06) மாத்தறை மற்றும்…

கைது செய்யப்படுவாரா சமல் ராஜபக்ச? – வெளிவரும் தகவல்!

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றிய சமல் ராஜபக்ச, அடுத்த சில…

லஞ்சம் கோரிய நீதிமன்ற அதிகாரி கைது!

நிலத்தகராறு வழக்கு தொடர்பாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

பொசொன் வாரம் இன்று முதல் ஆரம்பம்!

பொசொன் வாரம் இன்று (07.06) ஆரம்பித்து எதிர்வரும் 13ம் திகதி வரை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேசிய பொசொன்விழா அனுராதபுரம்…

பல இடங்களில் பல தடவைகள் மழை!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…

ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு விகிதம்!

ஜப்பானில் கடந்த ஆண்டில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் குறைந்த பிறப்பு விகித பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

டெங்கு தொற்றால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இந்த ஆண்டு இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,…

ஷஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.