அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை – சந்தேகநபர்கள் இருவர் கைது

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாக…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

தினப்பலன் 24.10.2024 – வியாழக்கிழமை.!

மேஷம் – ஆர்வம் ரிஷபம் – அசதி மிதுனம் – பாராட்டு கடகம் – நட்பு சிம்மம் – வெற்றி கன்னி…

சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் இலங்கை

எதிர்வரும் காலத்தில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை வரும்…

இலங்கை இராணுவ தலைமையகம் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை

இராணுவத்தின் நற்பெயரைப் பாதிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என இலங்கை இராணுவ தலைமையகம்…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் இரண்டாவதும் போட்டியிலும் இலங்கை வெற்றியீட்டி, தொடரை கைப்பற்றியது. பல்லேகல மைதானத்தில்…

சுயேச்சை குழுக்களினால் தமிழர் ஆசனங்கள் குறையும் சாத்தியம் – வன்னி வேட்பாளர்

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், அதிகளவிலான சுயேச்சை குழுக்கள் களமிறங்கியுள்ளதால், தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கான ஆசனங்கள் குறைக்கப் படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே மக்கள்…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

கைதான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்…

அறுகம்பை பகுதியிலிருந்து இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்புச் சபை இன்று (23.10)அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டம்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் ரணில் கோரிக்கை

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்…