மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த…

இன்றைய வாநிலை..!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமாகாணத்தில் அவ்வப்போது மழை…

தினப்பலன் 16.10.2024 – புதன்கிழமை.!

மேஷம் – நன்மை ரிஷபம் – பாசம் மிதுனம் – தாமதம் கடகம் – நட்பு சிம்மம் – சாதனை கன்னி…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையிலான ரயில் பாதையில் ரயில் தடம் புரள்வால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலையக ரயில்…

நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை இரத்து செய்யுமாறு கோரி 27 மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் இணைந்து உயர் நீதிமன்றத்தில் இன்று(15.10)…

மூடப்பட்ட பாடசாலைகளை நாளை திறக்க தீர்மானம்

சீரற்ற வானிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று (14.10) மற்றும் இன்று (15.10) மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16.10)திறக்கப்படும்…

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் இலங்கை வீரர்கள் ஐவர்

இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் சிலர் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான திசர பெரேரா டாக்கா…

இலங்கையின் கடன் முகாமைத்துவத்திற்கு புதிய மென்பொருள்

இலங்கையின் அரச கடன்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான கடன் முகாமைத்துவ மென்பொருள் கட்டமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2024…

வாகன இறக்குமதி: புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு

அந்நிய செலாவணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல், வாகன இறக்குமதியை முறையான விதத்தில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…