உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அறிக்கைகளை திங்கட்கிழமை பகிரங்கப்படுத்துவதாக கம்மன்பில உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய…

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

கொழும்பு கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார்…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மதிப்பீட்டுப் பணிகள் குறித்து வெளியான தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள்…

தரம் 5 புலமைப்பரிசில் சர்ச்சை: பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு

இடைநிறுத்தப்பட்டுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப்…

பொதுத் தேர்தலுக்கான விருப்பு இலக்கங்கள் வெளியீடு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று(16.10) முற்பகல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் 8,352…

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யத் தடை

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல்…

இணையவழி நிதி மோசடி: மேலும் சில வெளிநாட்டவர்கள் கைது

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணவில வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள், புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின்…

இன்று முதல் ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாவை இன்று (16.10) முதல் வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான…

அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை – மஹிந்த

அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் நேற்று (15.10) கருத்து தெரிவிக்கும் போதே…

நுவரெலியா மாவட்டத்தில் 05 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் – இராதாகிருஸ்ணன்

நுவரெலியா மாவட்டத்தில் 05 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வேலுசாமி…