மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி…

வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே விடுவிக்கப்படும் – ஜனாதிபதி

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில்…

பொதுத் தேர்தல் – பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன்…

இன்றைய வாநிலை..!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும்…

தினப்பலன் 11.11.2024 – திங்கட்கிழமை..!

மேஷம் – உயர்வு ரிஷபம் – அசதி மிதுனம் – லாபம் கடகம் – செலவு சிம்மம் – சுகம் கன்னி…

இலங்கை, நியூசிலாந்து இரண்டாவது போட்டி முடிவு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது. கடுமையான போட்டிக்கு…

மாற்றமென்பது பழையவர்களை மீண்டும் வெல்ல வைப்பதல்ல -தவி.கூ சபேசன்.

பழைய அரசியல்வாதிகளை மீண்டும் கொண்டு பதவிக்கு கொண்டு வருவதால் எந்தவொரு மாற்றமும் நிகழாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் கணேசநாதன்…

மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது – சோமநாதன் பிரசாத்

மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது, எமக்கான ஆசணம் உறுதி செய்யப்பட்டுள்ளதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட…

ஜே.வி.பி தோட்ட தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி…

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று(10.11) காலை வந்தடைந்துள்ளது. நீர்மூழ்கிக்…