எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைஏற்றுக்கொள்ளும் காலக்கெடுவை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை…
Important
பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு முன்னாள் வட மாகாண ஆளுநர் கோரிக்கை
வடமாகாண முன்னாள் ஆளுநர் தொடர்பில் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்பட்டு வரும் நிலையில்மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு முன்னாள் வட…
மன்னாரில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
மன்னாரில் 12 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு…
முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் அரசியல் பயணம் நிறைவு
தனது அரசியல் வாழ்வு நிறைவுக்கு வருவதாக முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி X தளத்தில் பதிவிட்டுள்ளார். பொதுச் சேவையை…
புதிய ஜனாதிபதியின் விசேட உரை இன்று
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25.09) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இரவு 7.30 மணிக்கு இந்த விசேட உரை…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்…
தினப்பலன் 25.09.2024 – புதன்கிழமை
மேஷம் – நலம் ரிஷபம் – இலாபம் மிதுனம் – பொறுமை கடகம் – போட்டி சிம்மம் – நட்பு கன்னி…
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது
இன்று(24.09) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு அமைய…
தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எம்மோடு இணையலாம் – ஆனந்தசங்கரி
தமிழரசுக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு பலர் பிரிந்து போயுள்ள நிலையில், அந்த கட்சியின் அதிருப்தியாளர்கள், அல்லது அந்த கட்சியில் இருந்து விலகியவர்கள் தமிழர்…
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்…