ஜனாதிபதி மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இடையே சந்திப்பு

மன்னாரில் இன்று (17.09) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழ் அரசுக்…

VAT வரி முழுமையாக நீக்கப்படும் – அனுர உறுதி

உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகள் மீதான பெறுமதி சேர் வரியை முழுமையாக நீக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிள்ளையான் போன்றவர்கள் கைது – சஜித் உறுதி

பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அலுவலகத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும், இலங்கைத் தமிழ் அரசுக்…

நியூசிலாந்து எதிரான முதலாவது போட்டி: இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு…

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் நீக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மன்னாரில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள நிலையில் மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும்…

நிற, கட்சி பேதங்கள் இன்றி அனைவருக்கும் பாதுகாப்பு – சஜித் 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு…

குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டோம் – ஜனாதிபதி பெருமிதம்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும்…

ஜனாதிபதி எப்போதும் தேர்தலுக்காக அன்றி நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டார் – கோகிலா

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எப்போதும் தேர்தலை இலக்காகக் கொள்ளாமல் நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்தார். கொழும்பு,…

பிரச்சார நடைவடிக்கைகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா?  

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் இலங்கை விமானப்படை…