சுதந்திரக் கட்சியின் மேலும் பல முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான செயற்பாட்டாளர்கள் இணைந்து…

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட இந்தியப் போர்க்கப்பல்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து…

போலி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் குறித்து அவசர எச்சரிக்கை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆணைக்குழுவில் வேலை வாய்ப்புகளை விளம்பரப்படுத்தும் போலி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் தொடர்பில் இலங்கை…

LATEST: ஜொலிக்கும் பிரியங்கா மோகன்

தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிரியங்கா மோகன் சேலையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமாகிய பிரியங்கா…

தேர்தலினால் பட்டாசுகளுக்கான கேள்வி அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் காரணமாகப் பட்டாசுகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளதாகவும்…

எல்பிட்டியவில் பிரதேச சபை தேர்தல்

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்று(26.08) வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அதிகார சபையின் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் படி எல்பிட்டிய…

தேர்தலுக்காகச் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்யும் ஹரின், மனுஷ?

அண்மையில் ஜனாதிபதி ஆலோசகர்களான முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்தமை தொடர்பில்…

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

UPDATE: தமிழ் மொழி மூலமான தேர்தல் விஞ்ஞாபனம் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு…

தமிழ் பொது வேட்பாளருக்கு 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும்…

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலாக கொழும்பில் இன்று திங்கட்கிழமை வெளியிடவுள்ளார்.…