விஜயதாச, கர்தினால் இடையில் சந்திப்பு 

ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்‌ஷ கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று(23.08) மாலை இந்த…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

தினப்பலன் 24.08.2024 – சனிக்கிழமை..!

மேஷம் – வெற்றி ரிஷபம் – உயர்வு மிதுனம் – பெருமை கடகம் – அமைதி சிம்மம் – நன்மை கன்னி…

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் நிறைவு 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில், இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 6…

சகோதரத்துவத்துடனும் நட்புடனும் செயற்படுவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை

அனைவரும் ஒன்றாக கைகோர்த்து சகோதரத்துவத்துடனும் நட்புடனும் செயற்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர்…

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளர் நியமனம் 

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர், கேகாலை மாவட்ட…

மன்னாரில் டெங்கு பரவல் அதிகரிப்பு 

மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்குப் பயணம் சென்று வருவதால், கடந்த காலங்களை விட இம்முறை…

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் நிறைவு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இங்கிலாந்து அணி 122 ஓட்டங்களினால் முன்னிலை பெற்று சகல…

ஜனாதிபதியின் சொத்துப் பிரகடனத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் அரசியல்…

ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்படும் – அனுர

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…

Exit mobile version