‘பொடி லெஸி’ குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு!

ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் போதைப்பொருள் கடத்தலாளராகவும் அறியப்படும் அருமாஹண்டி ஜனித் மதுசங்க டி சில்வா எனப்படும் ‘பொடி லஸ்ஸி’, இன்று (27.02)…

தலிபான் அமைப்பின் தலைமையகத்தை தாக்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வான்படை, தலிபான் அமைப்பின் தலைமையகத்தை இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூல் நகரில் அமைந்துள்ள தலிபான்…

இன்றைய வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவாதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாணத்திலும் ரத்தினபுரி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தலையிட வேண்டாம் – அருட்தந்தை சிறில் கோரிக்கை!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தலையிட வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி…

சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின் விசேட பாதுகாப்பு திட்டம்!

க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய கலவரச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

போர்த்துக்கல் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்!

போர்த்துக்கல் நாட்டின் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ Paulo Rangel, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைப் கடந்த 24ம்…

வலுசக்தி வினைத்திறன் தேசிய அபிவிருத்தியின் முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும் – பிரதமர்!

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசிய காரணியாகும் என்றும், இது வெறும் நுகர்வைக் குறைப்பது மாத்திரமன்றி, நாட்டின்…

நாட்டின் ஏற்றுமதி செயல்திறனில் பாரிய வளர்ச்சி!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் அமெரிக்க டொலர் 1,552 மில்லியன் என பதிவாகியுள்ளதாக இலங்கை…

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019…

தென் மாகாண புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை நியமித்துள்ளார். அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி,…