சர்வஜன வாக்குரிமையை வென்றெடுக்க எதிர்க்கட்சி முன்நிற்கும்

அரசியலமைப்புச் சட்டத்தில் தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்யும் காலம் இன்று ஏற்பட்டுள்ளது…

டெஸ்ட் அரங்கிலிருந்து ஜிம்மி அண்டர்சன் ஓய்வு

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், 700 டெஸ்ட் விக்கெட்டுக்களை கடந்த ஜாம்பவான்களில் ஒருவருமான ஜேம்ஸ்(ஜிம்மி) அண்டர்சன் டெஸ்ட் அரங்கிலிருந்து இன்று(12.07) ஓய்வு பெற்றார்.   இங்கிலாந்து…

பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக்கட்டமைக்க முடியும் என்றும்,…

கெஹலிய உள்ளிட்ட 07 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று…

சிறுவர் உரிமைகளுக்கான தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி செயலணி

UNICEF நம்பிக்கை கொள்ளும் வகையிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவர்களிடம் முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். UNICEF அமைப்பின்…

பாரிந்த ரணசிங்க 49வது சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம்

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க 49வது சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து…

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் 

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று(12.07) கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. …

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு மற்றுமொரு மனுத் தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறிஉயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம்…

சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் வேட்பாளராகவும், 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…