புத்தாண்டை உண்மையான மறுமலர்ச்சிக்கான பாலமாக மாற்றுவோம்!

நாட்டின் சிறந்த கலாச்சார விழாவாகக் கருதப்படும் தமிழ் சிங்கள புத்தாண்டு இலங்கை வாழ் அனைவருக்கும் அதிஷ்டமான புத்தாண்டாக அமைய வேண்டும் என…

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

தினப்பலன் – 14.04.2025 திங்கட்கிழமை

மேஷம் – நற்செயல் ரிஷபம் – விருத்தி மிதுனம் – நலம் கடகம் – ஜெயம் சிம்மம் – இரக்கம் கன்னி…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் வௌியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல்…

யாழில் வாகன விபத்து – ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று (12.04) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து வருகைத்தந்த தனது…

மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது – பிரதமர்

நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது…

இனவாதத்தைக் கொண்டு இனியும் அரசியல் செய்ய முடியாது – பிரதியமைச்சர் பிரதீப்

இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின்…

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி பிரயோகம்

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் இந்த…

இன்றைய வாநிலை ‌..!

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில்…