தினப்பலன் – 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை

மேஷம் – தொல்லை ரிஷபம் – பரிவு மிதுனம் – செலவு கடகம் – பாராட்டு சிம்மம் – தெளிவு கன்னி…

கூரை இடிந்து வீழ்ந்ததில் 200 இற்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் – அறிக்கை வெளியீடு

இரவு விடுதியில் கூரை இடிந்து வீழ்ந்ததில் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை தொடர்பில் டொமினிகன் அரசாங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான…

மலேசியாவில் இலங்கை இளைஞர் பலி

மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு…

மாவிட்டபுரம் மகா கும்பாபிஷேகத்தில் பிரதமர் பங்கேற்பு

51 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

இன்றைய வாநிலை..!

மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது…

தினப்பலன் – 12.04.2025 சனிக்கிழமை

மேஷம் – இன்பம் ரிஷபம் – செலவு மிதுனம் – தெளிவு கடகம் – உதவி சிம்மம் – ஆர்வம் கன்னி…

மியன்மாரில் நிலநடுக்கம் பதிவு

மியான்மாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தயார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு…

பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும் GOV PAY

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று ஆரம்பமாகியது. இலங்கை பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும்…