கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…
Important
சனத் ஜெயசூரிய கிளிநொச்சிக்கு விஜயம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுவிப்பாளருமான சனத் ஜெயசூரிய கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு நேற்று பிற்பகல்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
தினப்பலன் – 11.04.2025 வெள்ளிக்கிழமை
மேஷம் – போட்டி ரிஷபம் – பெருமை மிதுனம் – உதவி கடகம் – நலம் சிம்மம் – நன்மை கன்னி…
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
04 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி…
தேஷபந்துவுக்குப் பிணை
தேஷபந்து தென்னக்கோனை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் (10.04) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த…
உள்ளூராட்சி தேர்தல் – நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட 31 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(10.04) உத்தரவிட்டுள்ளது. வேட்மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து ஜனாதிபதி…
எளிமையான முறையில் பஸ்ஸில் பயணம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மன்னார் மக்களை சந்திக்கவுள்ளார். இதற்காக அவர் மிகவும் எளிமையான…
ட்ரம்ப்பின் புதிய தீர்வை வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தம்
அமெரிக்காவினால் ஏனைய நாடுகளின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட மேலதிக தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…