புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கமைய, மேற்படி பாதுகாப்பு…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும்…

தினப்பலன் – 10.04.2025 வியாழக்கிழமை

மேஷம் – நன்மை ரிஷபம் – லாபம் மிதுனம் – குழப்பம் கடகம் – ஆக்கம் சிம்மம் – அசதி கன்னி…

காணாமற்போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – பிரதமர்

காணாமற்போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்…

மன்னார் குஞ்சுக்குளம் அருவியாரு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு

மடு பிரதேச   செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட ‘அருவி ஆறு சுற்றுலா வலயம்’ நேற்று…

CID யிலிருந்து வெளியேறிய கெஹெலிய

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (09.04) காலை முன்னிலையான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கிருந்து வௌியேறியுள்ளார். தரமற்ற…

தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக சமர்ப்பிக்கலாம்

2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக சமர்ப்பிக்க முடியும் என்று…

இன்றைய வாநிலை..!

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்…

தினப்பலன் – 09.04.2025 புதன்கிழமை

மேஷம் – யோகம் ரிஷபம் – சிரமம் மிதுனம் – துணிவு கடகம் – ஆர்வம் சிம்மம் – நற்செயல் கன்னி…

உள்ளூராட்சி தேர்தல் – கொழும்பு வாழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தலைநகரில் வாழ்கின்ற எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி…