இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு…

இன்றும் பலத்த மழை!

இன்று (05.04) மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

தினப்பலன் – 05.04.2025 சனிக்கிழமை

மேஷம் – அமைதி ரிஷபம் – ஜெயம் மிதுனம் – சாந்தம் கடகம் – போட்டி சிம்மம் – கீர்த்தி கன்னி…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வந்தடைந்தார்

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கை…

மோடியின் வரவேற்பில் தமிழ் புறக்கணிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகளில் அரச கரும மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக‌அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பிரதமர்…

பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு வருகை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04.04)…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.…

தினப்பலன் – 04.04.2025 வெள்ளிக்கிழமை

மேஷம் – வரவு ரிஷபம் – லாபம் மிதுனம் – அசதி கடகம் – அச்சம் சிம்மம் – துணிவு கன்னி…

பிரதமர் ஹரிணி மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜேர்மனியின் ஹம்பேர்க் நகருக்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும்…

அனுராதபுரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது – பிரதமர்

நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து என…

Exit mobile version