நாடளாவிய ரீதியில் நாளை (02.06) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வாநிலையை…
Important
யாழ் குருநகரில் தீயிட்டு கொடூர கொலை – பரிதாபமாக உயிரிழந்த பெண்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள நபரொருவருடன் தொடர்பிலிருந்ததாகவும் இருவருக்குமிடையில்…
சீரற்ற வானிலையால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட…
கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி மூவர் பலி
மாத்தறையில் புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
இந்தியாவின் வெற்றியுடன் பயிற்சி போட்டிகள் நிறைவு
டி20 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான…
மூன்றாவது முறையும் பிரதமராகவுள்ள நரேந்திர மோடி?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னரான கருத்துக் கணிப்புகள்…
புத்துயிர் பெறவுள்ள சுதந்திரக் கட்சி
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் மாநாடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று(01.06) நடைபெற்றது. கட்சியின் மத்திய…
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘Tesla’ நிறுவனத்தின் கிளை
உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலோன் மஸ்க்கின் பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘Tesla’ நிறுவனத்தின் கிளையொன்றை இலங்கையிலும் ஆரம்பிக்கவுள்ளதாக எலோன்…
தாய்வான் திறந்த தடகள போட்டிகளில் இலங்கைக்கு 2 முதலிடங்கள்
தாய்வான் திறந்த தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அருண தர்ஷன் முதலிடத்தைப்…