எதிர்வரும் இரு தினங்களில் வழமை போன்று இயங்கவுள்ள பாடசாலைகள்

பாடசாலைகள் நாளை(30.05) மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்க்க அரசாங்கம் கவனம்

அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமானதீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான…

ISIS அமைப்பு குறித்து போலித் தகவல் – கைதான விரிவுரையாளர்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க கோட்டை நீதவான்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ISIS அமைப்புடன்…

வாகன இறக்குமதிக்கு மத்திய வங்கி சாதகமான பதில் 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானிப்பதாக இருந்தால், அதற்கான வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு…

மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஜூன்…

பாலித ரங்கே பண்டார அரசியலமைப்பை புரிந்து கொள்ளாது கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அரசியலமைப்புச் சட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை வெளியிடுவதாக நாடாளுமன்ற…

ஜூலி சங்க் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாட்டில் இடம்பெறவுள்ள தேர்தல்கள்…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 29.05.2024 – புதன்கிழமை..!

மேஷம் – குழப்பம் ரிஷபம் – இரக்கம் மிதுனம் – சோர்வு கடகம் – கவலை சிம்மம் – இன்பம் கன்னி…

52 சதவீதமான பஸ்களின் ஆயுட்காலம் நிறைவு 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுள் 52 சதவீதமான பஸ்களின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இத்தகைய…