நிலத்தடி தொலைபேசி இணைப்புகள் கொள்ளை – 07 பேர் கைது

வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை கொள்ளையடித்து பழைய இரும்புக் கடையொன்றில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் டெலிகொம் நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு…

இன்றைய வானிலை..!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

தினப்பலன் 25.05.2024 – சனிக்கிழமை ..!

மேஷம் – விருப்பம் ரிஷபம் – ஜெயம் மிதுனம் – நிறைவு கடகம் – சாந்தம் சிம்மம் – நற்செய்தி கன்னி…

LPL தொடரில் சூதாட்டம்? – நிராகரித்த ஶ்ரீ லங்கா கிரிக்கெட்  

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் மற்றும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏனைய…

24,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்த…

நாட்டில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவு  

கடந்த சில தினங்களில் 300,000 க்கும் மேற்பட்ட மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்குள் 30,000…

இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..! 

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி பெற்றுக்கொண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு…

வடமாகாணத்தில் 13,858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு 

நாட்டு மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னோக்கி செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசியாவிலேயே மக்களுக்கு…

பல்வேறு வெசாக் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி 

நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23.05) கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில்…

தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள யாழ். வைத்தியசாலை

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில்…