சப்ரகமுவ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்நிலவுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசிரியர் வெற்றிடங்களைநிரப்புவதற்கு…

தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஒத்திவைக்குமாறு கோரிய மஹிந்த 

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யோசனை முன்வைத்துள்ளார். தேசிய…

O/L வினாத்தாளை பகிர்ந்த ஆசிரியர் கைது  

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப்(WhatsApp) குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்புடைய தனியார்…

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு? 

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய…

அடுத்த வருடம் வாகன இறக்குமதிக்கு சாத்தியம்

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை…

காணி உறுதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களுக்கு விசேட வேண்டுகோள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது…

சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு…

சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் 

சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…