ரணில்-பசில்-மஹிந்த பேச்சுவார்த்தை?

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

சேவை இடைநிறுத்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணியமர்வு…

வெளிநாட்டவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து குறித்த…

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனயீர்ப்பு பேரணி!

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு “பெண்களை வாழ்த்துவோம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணியும் வர்த்தக கண்காட்சியும் நேற்று (06.03) முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க…

IMFஇன் 2ஆம் கட்ட மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் 2ஆம் கட்ட மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின்…

கிளிநொச்சியில் வெள்ளை ஈ சம்பந்தமான விழிப்புணர்வு முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ நோய்த்தாக்கம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றுமுன்தினம்(05.03) அம்பாள்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி…

கத்திரிக்காய்களில் கண்டறியப்பட்ட ஆபத்து…

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது. சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய…

“அரசாங்கத்தின் பயணப் பாதை வெற்றிகரமானது என்பது உறுதி ” – ஜனாதிபதி

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி…

தினப்பலன் 07.03.2024 – வியாழக்கிழமை!

மேஷம் – மறதி ரிஷபம் – ஓய்வு மிதுனம் – உயர்வு கடகம் – நன்மை சிம்மம் – கவலை கன்னி…

இன்றைய வானிலை..!

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய…

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு கையளிக்கப்பட்ட வீடுகள்

இலங்கை தமிழர் முகாம்களிலுள்ள 168 பயனாளர்களுக்கு இன்று புதிய வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, 8 கோடி 40 இலட்சம் ரூபா…